Testimonials

DR.K.M.MARIMUTHU

DR.K.M.Marimuthu, Former Vice Chancellor is an alumnus of S.S.V High School, Kodumudi. He studied from 6th standard to SSLC in the year 1942 – 1948.   Education :       Degree / Diploma University Date of Attendance Subjects B.A Madras, India 1950 – 52 Botany ( Major )            Chemistry […]

Know more

U.R.RAMASUNDARAM, B.E.MIIM: FIE.:CE

           U.R.Ramasudaram S/O Late.U.S.Rajaram Iyer of  Unjalur is an alumnus of S.S.V High School, Kodumudi. His Father Late.U.S.Rajaram Iyer was also an ex – student of S.S.V High School, Kodumudi.                         U.R.Ramasudaram studied in our school from 6th Standard to 10th Standard in the year 1948 to 1953. He finished his […]

Know more

K.M.SANDHANAGOPALAN B.A., B.L.,

        Born on 23.10.1928 to parents Muthusamy Iyer and SeethaLakshmi Ammal residents at West Agraharam, Kodumudi,traditional agricultural family. I studied in our school from the beginning completing Form VI in 1942, after securing exemption from age limit to write the Public Examination, through the good offices  of V .S. Venkatesa Iyer,Headmaster of […]

Know more

DR.P.DEIVEEGAN M.D

           1990 – 1992 ம் ஆண்டுகளில் நான் S.S.V மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தேன் பின்பு 1992 முதல் 1994 முடிய அதே பள்ளியில் +1 மற்றும் +2 வகுப்புகளில் படித்தேன். அந்த பள்ளியில் பயின்ற போது கிடைத்த அனுபவம் தான் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள […]

Know more

TMT.SUBBULAKSHMI JAGADEESAN

                   மத்திய மாநில அமைச்சராக பணிபுரிந்த நான் S.S.V பள்ளியின் முன்னாள் மாணவி. எனது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உயர்நிலைக் கல்வியை S.S.V உயர்நிலைப்பள்ளியில் 1957 முதல் 1963 வரை பயின்றேன். எனது பட்ட படிப்பை சீதாலட்சுமி ராமாசாமி கல்லூரி, திருச்சியில் பயின்றேன். சாராதா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சேலத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.             […]

Know more

TRU.R.M.PALANISAMY

         எனது 6ம் வகுப்பு முதல் SSLC வரையில் கல்வி பயின்றது S.S.V ஆண்கள் உயர்நிலை பள்ளி. அதன்பின் எனது இளங்கலை பொருளாதாரம் பயின்றது சென்னை பச்சையப்பன் கல்லூரியில். பின் முதுகலை அரசியல் பயின்றேன். பின் நான் சுயதொழில் மற்றும் விவசாயம் செய்து வருகின்றேன். நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்பொழுது பெருந்தலைவர் காமராஜரின் மீது கொண்ட பற்றுதலால், நான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தேன். பின்பு பல்வேறு […]

Know more

TRU.S.SELVAKUMARA CHINNAIYAN

          அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நமது இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினரான திரு.எஸ்.செல்வகுமார சின்னையன் அவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் இப்பள்ளி பெருமை கொள்கிறது. இவர் 1968 – 1969 ம் ஆண்டு 6ம் வகுப்பில் இப்பள்ளியில் சேர்ந்து 1973 – 74 ம் ஆண்டு தனது 11ம் வகுப்பு (PUC ) படிப்பை இங்கு நிறைவு செய்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை (B.Sc) சென்னையில் உள்ள […]

Know more

திரு.ஆ.தங்கமணி

வித்யாசாலாவில் ஒரு ஆண்டு            கங்கையிற் புனிதமாய காவிரியின் கரையூராகத் திகழும் கொடுமுடியில் சிருங்கேரி சுவாமிகள் அருளாசியுடன் தோற்றுவிக்கப்பட்டது. நமது சங்கர வித்யா சாலா சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் ஈரோடு நகரம் தவிர வேறு எங்கும் கொங்கு நாட்டின் இந்தப்பகுதியில் ஹாஸ்டல் வசதியுடன் கூடிய உயர்நிலைப்பள்ளி இருக்கவில்லை. எனவே இங்கு வாழ்ந்த வேளாண்குடி மக்களுக்கு உயர்கல்வி பயில இது பெரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத்தில் எனது தந்தையும் அவர் சகோதரர்களும் […]

Know more